வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3
ராமசாமி வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரையும்விட சினனத்தாயம்மாளும், நாகம்மாளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் என்ன நடந்தது? தந்தை பதறினார். பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். ராமசாமியின் வெளியூர் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். தந்திகள் அனுப்பினார். 2 ஆயி ரம் ரூபாய் வரையில் செலவு செய்து சோர்ந்து போனார். மகனை இழந்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்துவிட் டார். வீடு பழைய நிலைக்கு திரும்பியது. ராமசாமியை வியா பாரத்தில்…