மனிதகுல வரலாறு – முக்கூட்டு அரசு
ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பின் ரோமானிய பேரரசு மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டு, சீசரின் 3 படைத்தளபதிகளான ஆக்டேவியன், மார்க் ஆண்டனி மற்றும் மார்கஸ் லெபிடஸ் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர்களுக்கு முழு அதிகாரம் இருந்தது. இருப்பினும், இந்த அரசுகள் நீண்டகாலம் நீடிக்கவில்லை. லெபிடசை நிர்ப்பந்தப் படுத்திய ஆக்டேவியன் அவரை பொது வாழ்வில் இருந்து ஒய்வு பெறச் செய்தார். பிறகு, மார்க் ஆண்டணிக்கு எதிராக உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்த…