உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு….
உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு…. முழுமையாக வாசிக்க இணைப்பை சொடுக்கவும்…. Uthayamugam first issue
உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு…. முழுமையாக வாசிக்க இணைப்பை சொடுக்கவும்…. Uthayamugam first issue
உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற கட்டுமானநிறுவனம் ‘எமரால்டு கோர்ட்’ என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. அசல் கட்டட வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது , பொது பயன்பாட்டிற்கான நிலத்தையும்…
அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.